34 பேர் படுகாயம்

img

ஈராக் அரசுக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு 34 பேர் பலி

ஈராக் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.